மின்சாரம் திருடியதாக 3 வயது குழந்தை மீது வழக்குப்பதிவு! நீதிபதி எடுத்த முடிவு

Loading… மின்சார திருட்டு தொடர்பாக மூன்று வயது குழந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெஷாவர் மின்சார விநியோக நிறுவனம் (PESCO) மற்றும் நீர் மற்றும் மின்சார மேம்பாட்டு ஆணையம் (WAPDA) அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மூன்று வயதுடைய சிறுவன் மின்சாரத் திருட்டில் ஈடுபட்டதாக நிறுவனம் குற்றம் சாட்டியது. Loading… குழந்தை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை அடுத்து குடும்பத்தினருக்கும் தகவல் கிடைத்தது. … Continue reading மின்சாரம் திருடியதாக 3 வயது குழந்தை மீது வழக்குப்பதிவு! நீதிபதி எடுத்த முடிவு